தென்காசி மாவட்ட குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு

8 hours ago 3

தென்காசி: நீர்வரத்து அதிகரிப்பு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி, பழைய குற்றாலம், பிரதான அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

The post தென்காசி மாவட்ட குற்றால அருவிகளில் குளிக்கத் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article