தென்காசி: தென்காசி அருகே முதியோர் காப்பகத்தில் கெட்டுப்போன இறைச்சி உணவு சாப்பிட்ட விவகாரத்தில் ஏற்கனவே 4 பேர் இறந்த நிலையில், சிகிச்சையில் இருந்த முப்புடாதி (50) என்பவர் இன்று உயிரிழந்துள்ளார். நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 11 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
The post தென்காசி அருகே காப்பகத்தில் உணவு ஒவ்வாமை: பலி 5 ஆக உயர்வு appeared first on Dinakaran.