தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு

20 hours ago 3

தூத்துக்குடி: தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்பட ஆறு பேர் திருச்செந்தூருக்கு இன்னோவா காரில் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். முன்னாள் சென்ற லாரியின் பின்னால், கார் வேகமாக மோதியதில் நீதிபதியின் காவலர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். நீதிபதி உள்ளிட்ட காயமடைந்த மேலும் இரண்டு பேர் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

The post தூத்துக்குடி விளாத்திகுளம் அருகே அருகே லாரி மீது கார் மோதி 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article