தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: ராஜ்நாத்சிங்குக்கு கனிமொழி எம்பி நன்றி

6 months ago 19

சென்னை: திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: த்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் கடிதம் வழங்கியிருந்தேன்.

எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத்சிங்குக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை: ராஜ்நாத்சிங்குக்கு கனிமொழி எம்பி நன்றி appeared first on Dinakaran.

Read Entire Article