துவாக்குடி பகுதியில் 22ம்தேதி மின்நிறுத்தம்

2 months ago 11

 

திருச்சி, நவ.20: திருச்சி துவாக்குடி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நவ.22ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை நேருநகர், அண்ணா வளைவு, ஏ.ஒ.எல், அக்பர் சாலை, அசூர், அரசு பாலிடெக்னிக், எம்.டி சாலை, ராவுத்தன் மேடு, பெல் நகர், இந்திரா நகர், பெல் டவுன்ஸ்ஷிப்பில் சி.செக்டார் மற்றும் எ,இ, ஆர், பி.எச் செக்டார், தேசிய தொழில் நுட்பக்கழகம், துவாக்குடி மற்றும் துவாக்குடி தொழிற்பேட்டை, தேனேரிப்பட்டி, பர்மா நகர், தேவராயநேரி மற்றும் பொய்கைக்குடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

The post துவாக்குடி பகுதியில் 22ம்தேதி மின்நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article