தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க அரசாணை வெளியீடு..!!

6 months ago 18

சென்னை: பெரம்பலூர், வாணியம்பாடி மற்றும் அணைக்கட்டில் உள்ள 3 அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தலா ரூ.23.75 கோடியில் ரூ.71.25 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

The post தீவிர சிகிச்சை பிரிவு அமைக்க அரசாணை வெளியீடு..!! appeared first on Dinakaran.

Read Entire Article