தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு

3 months ago 13

சென்னை: தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறைஎன தமிழ்நாடு அரசு அறிவித்தது. பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை பிற்பகல் அரைநாள் விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் நாளை முற்பகல் மட்டும் செயல்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தீபாவளி பண்டிகையை ஒட்டி கல்வி நிலையங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Read Entire Article