சென்னை: திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது. ஓடிடியில் சினிமா பார்ப்பது அதிகரிப்பு; தியேட்டர்கள் வெகுகாலம் நீடிக்காது; உரிமையாளர்கள் சிந்திக்க வேண்டும். புதிய திரைப்படங்களுக்கு முதல் 4 நாட்கள் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூல் என தொடரப்பட்ட வழக்கில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.
The post திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.