திருவள்ளூர் கடைகளில் காய்கறி, பழங்களின் விலை திடீர் உயர்வு

4 months ago 29
திருவள்ளூர் சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் விலை திடீரென உயர்த்தி  விற்பனை செய்யப்பட்டது. 150 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பீன்ஸ் 300 ரூபாய்க்கும், தக்காளி 100 ரூபாய்க்கும், வெங்காயம் 70 ரூபாய்க்கும், கத்திரிக்காய் 80 ரூபாய்க்கும் விற்பனையானது. அனைத்து காய்கறி மற்றும் பழங்களும் சராசரியாக கிலோவிற்கு 20 முதல் 50 ரூபாய் வரையில் மொத்த வியாபாரிகளால் விலையேற்றம் செய்யப்பட்டதாக சில்லரை வியாபாரிகள் தெரிவித்தனர்.
Read Entire Article