திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து

9 hours ago 3

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சரக்கு ரயிலில் தீப்பிடித்துள்ள நிலையில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சரக்கு ரயிலில் ஏற்பட்டுள்ள தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.

The post திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Read Entire Article