திருவள்ளுவருக்கு தனி விழா எடுக்கும் முதலமைச்சரின் திட்டம் வரவேற்கத்தக்கது: கி.வீரமணி வரவேற்பு

6 months ago 15

சென்னை: திருவள்ளுவருக்கு தனி விழா எடுக்கும் முதலமைச்சரின் திட்டம் வரவேற்கத்தக்கது என திராவிடர் கழக தலைவர் தி.க. தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். குமரிமுனையில் வள்ளுவர் சிலை நிறுவியதன் வெள்ளி விழாவை திராவிட மாடல் அரசு சிறப்புடன் கொண்டாட இருப்பது மகிழ்ச்சி. குமரிமுனையில் மக்கள் கடல் சங்கமிக்கட்டும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

The post திருவள்ளுவருக்கு தனி விழா எடுக்கும் முதலமைச்சரின் திட்டம் வரவேற்கத்தக்கது: கி.வீரமணி வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article