திருவல்லிக்கேணி பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது

8 hours ago 2

சென்னை: சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நயிமுல்லா, ஜியாவுதீன், சையது வாஷிம்தீன் ஆகியோர் கைது செய்து 6 கிராம் போதைப்பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

The post திருவல்லிக்கேணி பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article