திருவண்ணாமலை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து

3 hours ago 2

சென்னை :திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமனம் செய்யப்பட்டதை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அறங்காவலர் குழு அமைக்கப்பட வேண்டும், அதன் பின்பே தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற விதிகள் மீறப்பட்டுள்ளதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, ஜீவானந்தம் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.

The post திருவண்ணாமலை கோயில் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article