திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

6 months ago 19

திருப்பூர்: திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவு பகுதியில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article