திருப்பூருக்கு பனியன் ஏற்றிச் சென்ற மினி சரக்கு லாரி மோதி பெண் உயிரிழப்பு..!!

6 months ago 23

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இருந்து திருப்பூருக்கு பனியன் ஏற்றிச் சென்ற மினி சரக்கு லாரி மோதியதில், 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி செய்து கொண்டிருந்த முத்துலட்சுமி என்பவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி தொழிலாளி மீது மோதி சாலை ஓர பள்ளத்தில் விழுந்துள்ளது. மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திருப்பூருக்கு பனியன் ஏற்றிச் சென்ற மினி சரக்கு லாரி மோதி பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article