திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 3 பேர் கைது

1 week ago 3

திருப்பூர்: திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்தனம்பாளையத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாக கிடைத்த தகவலையடுத்து 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article