திருப்பத்தூர் : திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் புகுந்து, பெண்ணை கடித்து குதறிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெண்ணைத் தாக்கிவிட்டு, வீட்டிற்குள் பதுங்கி இருக்கும் கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
The post திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கரடி தாக்கியதால் பெண் படுகாயம்!! appeared first on Dinakaran.