திருப்பதி லட்டு சர்ச்சை: எஸ்.ஐ.டி. விசாரணை தற்காலிகமாக நிறுத்தம்

7 months ago 35

திருமலை: திருப்பதி லட்டு சர்ச்சை தொடர்பான சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. திருப்பதி லட்டு சர்ச்சை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் கண்டித்த நிலையில் விசாரணை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எஸ்.ஐ.டி. விசாரிக்கலாமா அல்லது வேறு குழு அமைக்கலாமா என ஒன்றிய அரசின் கருத்தை அறிய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

The post திருப்பதி லட்டு சர்ச்சை: எஸ்.ஐ.டி. விசாரணை தற்காலிகமாக நிறுத்தம் appeared first on Dinakaran.

Read Entire Article