சென்னை: திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலர் கோமதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். குடும்பத் தகராறில் கவுன்சிலர் கோமதியை கொலை செய்துவிட்டு அவரது கணவர் ஸ்டீபன் ராஜ் போலீசில் சரணடைந்தார். ஸ்டீபன்ராஜுக்கும், கோமதிக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ளனர்.
The post திருநின்றவூரில் பெண் கவுன்சிலர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.