திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது!!

1 month ago 5

தூத்துக்குடி: திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. கடல் நீர் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. கடல் நீர் உள்வாங்கிய தூரம் சென்று பக்தர்கள் கடலில் குளித்து வருகின்றனர்.

The post திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது!! appeared first on Dinakaran.

Read Entire Article