திருச்சூர் அருகே வேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுச் சுவரில் மோதி விபத்து

4 months ago 30
கேரள மாநிலம் திருச்சூர் அருகே கார் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஷாஜகான் என்பவரின் வீட்டுச் சுவரில் மோதியது. இந்த விபத்தால் காரின் முன் பகுதி முழுவதுமாக சேதம் அடைந்ததோடு வீட்டின் முன் பகுதியில் சேதத்திற்கு உள்ளானது. ஓட்டுநர் காயங்களோடு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Read Entire Article