திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது!

4 months ago 28

திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியாகி உள்ளது. திருச்சூரில் 3 ஏடிஎம்களை உடைத்து கொள்ளையடித்தவர்கள் குமாரபாளையம் அருகே பிடிபட்டனர். ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணத்தை கண்டெய்னர் லாரியில் எடுத்துக் கொண்டு தமிழ்நாட்டுக்கு தப்பிவந்தபோது வெப்படை அருகே பிடிபட்டனர்.

 

The post திருச்சூரில் இருந்து வந்த ஏடிஎம் கொள்ளையர்கள் வெப்படை அருகே பிடிபட்ட பரபரப்பு காட்சி வெளியானது! appeared first on Dinakaran.

Read Entire Article