திருச்சியில் விமான நிலையத்தில் 180 கிராம் தங்கம் பறிமுதல்..!!

3 months ago 11

திருச்சி: மலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.13.69 லட்சம் மதிப்புள்ள 180 கிராம் தங்கம் திருச்சியில் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

The post திருச்சியில் விமான நிலையத்தில் 180 கிராம் தங்கம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article