திருச்சி பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

3 months ago 14

திருச்சி: கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலை.யில் நாளை (நவ.26) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இளநிலை, முதுநிலை எழுத்துத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பாரதிதாசன் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஒத்திவைக்கப்படும் தேர்வுகளுக்கு மற்றொரு நாளில் தேர்வுகள் நடத்தப்படும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

The post திருச்சி பாரதிதாசன் பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article