மதுரை: ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என்று திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றியுள்ளார். 2026 சட்டமன்றத்தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும் . புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை வெற்றிகரமாக்கிட வேண்டும். புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை தொகுதி பார்வையாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கண்காணிக்க வேண்டும்.
The post திமுக பொதுக்குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.