“திமுக பனங்காட்டு நரி...” - அமைச்சர் ஐ.பெரியசாமி ஆவேசம்

3 months ago 12

திண்டுக்கல்: “திமுக பனங்காட்டு நரி. அனைத்து அரசியல் போராட்டங்களையும் சந்தித்து வந்த இயக்கம்” என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்‌ நேடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியது: “அரசியலுக்கு அதிகம் பேர் வருகின்றனர். 1973-ல் எம்ஜிஆரை பார்த்தது. திமுக பனங்காட்டு நரி. அனைத்து அரசியல் போராட்டங்களையும் சந்தித்து வந்த இயக்கம். 75 ஆண்டுகள் கடந்து வந்துள்ளோம். இன்னும் நூறாண்டு காலம் ஆனாலும், இந்த இயக்கம் மக்களுக்காக உழைக்கக்கூடிய இயக்கமாக திமுக இருக்கும். அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் சந்தோசம், மகிழ்ச்சி.

Read Entire Article