திண்டுக்கல்லில் உள்ள பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

2 weeks ago 3

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள புனித வளனார் மெட்ரிக் பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து போலீசார் தனியார் பள்ளியில் சோதனை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல்லில் உள்ள பள்ளிக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article