திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் காவிரிசெட்டிபட்டியில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்பான பிரச்சனையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். ரஞ்சித்குமார் வளர்க்கும் சண்டை சேவலை வேறு இடத்தில் கட்டிய தந்தை முனியாண்டி வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில் மகனை வெட்டிக் கொன்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
The post திண்டுக்கல் அருகே மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது appeared first on Dinakaran.