திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் முறிந்ததில் தந்தை, மகன் உயிரிழப்பு!!

2 months ago 12

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியில் கட்டில் முறிந்து விழுந்ததில் தந்தை, மகன் உயிரிழந்தனர். தந்தை கோபி கண்ணன், 10 வயது மகன் கார்த்திக் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post திண்டுக்கல் அருகே இரும்புக் கட்டில் முறிந்ததில் தந்தை, மகன் உயிரிழப்பு!! appeared first on Dinakaran.

Read Entire Article