திண்டிவனம் அருகே இளைஞர் அடித்துக் கொலை..!!

2 days ago 2

விழுப்புரம்: திண்டிவனம் அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏழுமலை (23) என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஏழுமலையை இரும்புக் குழாயால் அடித்துக் கொன்ற அன்பரசன்(18) குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

The post திண்டிவனம் அருகே இளைஞர் அடித்துக் கொலை..!! appeared first on Dinakaran.

Read Entire Article