திட்ட விதிகளுக்கு யாரும் விடுபடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை: துணை முதல்வர் விளக்கம்

4 months ago 15

சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு 3 மாதங்களுக்குள் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி தெரிவித்துள்ளார். 1.63 கோடி பேர் மகளிர் உரிமைத் திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். திட்ட விதிகளுக்கு யாரும் விடுபடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என உதயநிதிஸ்டாலின் தெரிவித்தார்.

The post திட்ட விதிகளுக்கு யாரும் விடுபடாத வகையில் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை: துணை முதல்வர் விளக்கம் appeared first on Dinakaran.

Read Entire Article