தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழப்பு!

8 months ago 42

பாங்காக் : தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள், 3 ஆசிரியர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்தனர். கள ஆய்வுக்காக சென்ற இடத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 16 மாணவர்கள் உள்பட 25 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

The post தாய்லாந்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 25 பேர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article