தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி..!!

2 months ago 13

சென்னை: சென்னை ஏழு கிணறு பகுதியில் தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சித்த இளைஞர் ஹரிஷுக்கு போலீஸ் வலை வீசி வருகின்றனர். ஹரிஷ் ரூ.10 லட்சம் பணம் கேட்டு தாயை மிரட்டியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

The post தாயை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சி..!! appeared first on Dinakaran.

Read Entire Article