தாம்பரம் அடுத்த சோமங்கலத்தில் வீட்டில் தனியாக இருந்த தொழிலதிபர் ராஜேஷை அரிவாளால் வெட்டி மர்மநபர்கள் அவர் அணிந்திருந்த 10 சவரன் நகைகளை பறித்து சென்றுள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில், பேருந்துகள் வைத்திருக்கும் ராஜேஷை தொழில் போட்டியால் கொல்லமுயன்றார்களா என போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
The post தாம்பரம் அருகேவீட்டில் தனியாக இருந்த தொழிலதிபரை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு appeared first on Dinakaran.