தாம்பரம் அருகே, சாலைகளில் சுற்றித் திரிந்த 76 மாடுகள் பறிமுதல் - உயிரிமையாளருக்கு அபராதம் விதிப்பு..

8 months ago 23
தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில், போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றித்திரிந்த 76 மாடுகளை பிடித்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள், மாட்டுக்கு 2000 ரூபாய் வீதம், 18 மாடுகளுக்கு 36,000 ரூபாயை உரிமையாளர்களிடமிருந்து வசூலித்தனர். உரிமை கோரப்படாத 58 மாடுகள் கொண்டமங்களம் ஊராட்சி கொட்டகையில் அடைக்கப்பட்டன. உரிமையாளர்கள், 2,000 ரூபாய் அபாரதத் தொகையுடன், தீவன செலவாக நாளொன்றுக்கு 250 ரூபாய் வீதம் செலுத்தி மாடுகளை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Read Entire Article