திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க வந்த பெண்கள் உட்பட 18 பேர் ஆற்றின் நடுவே சிக்கினர். ஆற்றில் சிக்கி தவித்த 18 பேரை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்; கார் பருவ சாகுபடிக்காக ஆற்றில் நீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென நீர்வரத்து அதிகரிப்பு
The post தாமிரபரணி ஆற்றில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க வந்த பெண்கள் உட்பட 18 பேர் சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.