தாமிரபரணி ஆற்றில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க வந்த பெண்கள் உட்பட 18 பேர் சிக்கி தவிப்பு

1 day ago 5

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க வந்த பெண்கள் உட்பட 18 பேர் ஆற்றின் நடுவே சிக்கினர். ஆற்றில் சிக்கி தவித்த 18 பேரை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர்; கார் பருவ சாகுபடிக்காக ஆற்றில் நீர் திறக்கப்பட்ட நிலையில் திடீரென நீர்வரத்து அதிகரிப்பு

The post தாமிரபரணி ஆற்றில் திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் குளிக்க வந்த பெண்கள் உட்பட 18 பேர் சிக்கி தவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article