“தவறான தகவல்களை பரப்பி மக்களை குழப்புகிறது திமுக” - மதுரையில் பாஜக செய்தி தொடர்பாளர் குற்றச்சாட்டு

4 months ago 10

மதுரை: மத்திய அரசு குறித்து தவறான தகவல்களை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது திமுக என தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருனேஷ் குற்றச்சாட்டியுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் மத்திய பட்ஜெட் விளக்க பொதுக்கட்டம் மதுரை கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் ராஜசிம்மன் இன்று நடைபெற்றது. பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன், பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், பாஜக மாவட்ட தலைவர்கள் மாரி சக்கரவர்த்தி, சிவலிங்கம், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் ராஜரத்தினம், சசிராமன், ரவிபாலா, சசிக்குமார் மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

Read Entire Article