தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை

5 months ago 29


சென்னை: துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். என் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நன்றி. அனைத்து விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டு, அதன்படி எனது பணிகளை அமைத்துக் கொள்கிறேன் என்று பேட்டி அளித்துள்ளார்.

 

The post தலைவர்கள் நினைவிடங்களில் உதயநிதி ஸ்டாலின் மலர்த்தூவி மரியாதை appeared first on Dinakaran.

Read Entire Article