தலைமறைவு பயங்கரவாதிகள் 2 பேர் இன்று பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

5 hours ago 4

சென்னை: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகள் 2 பேரும் கடந்த 1ம் தேதி ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர். 6 நாட்கள் காவல் முடிந்து இன்று பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளனர். பயங்கரவாதிகள் அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது.

The post தலைமறைவு பயங்கரவாதிகள் 2 பேர் இன்று பூவிருந்தவல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Read Entire Article