சென்னை: தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏப்ரல், மே, ஜூன் மாதத்துக்கான தொகுப்பூதியம் வழங்க ரூ.27.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2025-26 கல்வி ஆண்டிற்கான மொத்த தொகுப்பூதிய மதிப்பீடாக ரூ.93.41 கோடி ஒதுக்கீடு செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது. முதல்கட்டமாக ரூ.27.20 கோடியை விடுவித்து தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டார்.
The post தற்காலிக ஆசிரியர் தொகுப்பு ஊதியத்துக்கு ரூ.27 கோடி ஒதுக்கீடு: தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு appeared first on Dinakaran.