தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 13ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம்!

2 hours ago 1

கோவை : தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 13ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம். அதிமுக ஆட்சி காலத்தில் நடந்த இக்கொடூர சம்பவத்தில், 9 பேரை கைது செய்தது சிபிஐ. அவர்கள் மீது 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது.

The post தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், மே 13ம் தேதி தீர்ப்பு அளிக்கிறது கோவை மகளிர் நீதிமன்றம்! appeared first on Dinakaran.

Read Entire Article