தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

8 months ago 44

சென்னை: தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நாகர்கோவில் அதன் சுற்றுவட்டார இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.

The post தமிழ்நாட்டில் மாலை 4 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article