தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

2 months ago 14

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 25 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தேனி, கோவை, நீலகிரி, திண்டுக்கல், திருவள்ளூர், சென்னை, வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article