தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

7 months ago 24

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் சென்னை உட்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article