தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!!

7 months ago 23

சென்னை: தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, அரியலூர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக் கூடும்.

 

The post தமிழ்நாட்டில் பகல் 1 மணிக்குள் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Read Entire Article