தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு

10 hours ago 1

சென்னை: தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஜூலை 17, 18, 19, 20, 21, 22 ஆகிய 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article