தமிழ்நாட்டில் ஜூன் 16ல் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு

2 weeks ago 3

சென்னை : தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் 16ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2025-2026ம் கல்வியாண்டில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 16ல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் ஜூன் 16ல் கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு appeared first on Dinakaran.

Read Entire Article