தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

7 months ago 29

சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், விழுப்புரம், தஞ்சை, பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Read Entire Article