சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள் 6 மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்ய ஜுன் 9-ம் தேதி கடைசி நாள் ஆகும். வைகோ, வில்சன், சண்முகம், எம்எம் அப்துல்லா, அன்புமணி, சந்திரசேகரன் ஆகியோர் பதவி ஜூலை 27-ம் தேதி நிறைவடைந்தது. திமுக சார்பில் 4 பேர், அதிமுக சார்பில் 2 பேர் என மொத்தம் 6 பேர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
The post தமிழ்நாட்டில் காலியாக உள்ள் 6 மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.