தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு: இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்

2 months ago 12

டெல்லி: தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை மழை பொழிவுக்கு வாய்ப்பு என்பதால் இன்று ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நவ.25, 26 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கனமழைக்கு வாய்ப்பு என்பதால் நவ.25,26 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு: இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம் appeared first on Dinakaran.

Read Entire Article